Wednesday, January 24, 2007

இரயில் சிநேகங்கள்


(22-02-04)

காலையில் பரபரப்பாய் ஓடி
இரயிலில் பிடித்து
ஆவலாய் இடம்தேடி...
கிடைக்காமல்,
கிடைத்த இடத்தில்
வசதியாய் நிமிர்ந்து
நிற்க்கமுடியாமல்.....
வேர்த்து விறுவிறுத்து
அதிலேயும்
நண்பர்கள் பிடித்து...

இரவு வீடு திரும்பும் போது
அதே ஓட்டம் நடை
ஆனால்
நண்பர்களை கண்டதும்
எல்லாம் மறந்து
மனதை இலக்கும்
அந்த தருணங்கள் தான்
மனிதனை தொடர்ந்து வாழவைக்கின்றன ....!!!

No comments: