(27-02-07----9.45PM)
அன்பு என்பது ஆழமான ...
உறவின் அடிப்படை.
எப்போதும் வரலாம்
எபபோதும் போகலாம்.
ஆனால் நம்பிக்கை
அதுதான் அன்பு.
அன்பு எதிர்பார்ப்பு
இல்லாமல்...
அன்பு ஏக்கம்
இல்லாமல்...
அன்பு சார்பு
இல்லாமல்...
அன்பு சந்தர்ப்பவாதம்
இல்லாமல்...
அன்பு தேவைப்படும்போது மட்டும்
இல்லாமல்...
அன்பு, அக்கறை,
நெருக்கம், நம்பிக்கை
புரிந்து கொள்ளுதல்
இவைகள் தான் உறவின் அடிப்படை.
நீயும் என்னை புரிந்துகொள்ள
முயற்ச்சிக்கிறாய்....
அதானால் தான்
பதில் தருகிறாய்....
உனக்கும் என் வலி
புரிகிறது...
என் வலி
உனகும் வலிக்கிறது...
நான் புரிந்துகொண்டேன்
அதனால் சொல்கிறேன்...
மனப்பூர்வமாக சொல்கிறேன்
உனக்கு பிடித்ததை செய்...
நீ என் நிழல்
அது எப்போதும் விலகாது...
நான் இருக்கும் வரை
நிழல் என் நிஜம்!
NO PRESSURE BALAJI.
DO WHATEVER U THINK IS RIGHT. I UNDERSTAND SWEETY!
Tuesday, February 27, 2007
Wednesday, February 21, 2007
காதல் என்பது அன்பு
காதல் என்பதற்க்கு
ஆயிரம் அர்த்தங்கள்.
அன்னையின் காதல்
இரத்தபந்தம்.
தந்தையின் காதல்
அன்பு.
நண்பனின் காதல்
நட்பு.
சகோதரியின் காதல்
பாசம்.
சகோதரன் காதல்
பாசம்.
செட்டியார் பொம்மையின்
ஆடலும்
தண்ணீரின்,
ஓட்டமும்.
வெயிலின்,
உக்கிரமும்.
நிலவின்,
குழுமையும்.
காற்றியின்,
தழுவழும்.
இடியின்,
தாக்கலும்...
அத்தனையும் ... உறவின்
அன்பின் வெளிப்பாடு தான்!
ஆயிரம் அர்த்தங்கள்.
அன்னையின் காதல்
இரத்தபந்தம்.
தந்தையின் காதல்
அன்பு.
நண்பனின் காதல்
நட்பு.
சகோதரியின் காதல்
பாசம்.
சகோதரன் காதல்
பாசம்.
செட்டியார் பொம்மையின்
ஆடலும்
தண்ணீரின்,
ஓட்டமும்.
வெயிலின்,
உக்கிரமும்.
நிலவின்,
குழுமையும்.
காற்றியின்,
தழுவழும்.
இடியின்,
தாக்கலும்...
அத்தனையும் ... உறவின்
அன்பின் வெளிப்பாடு தான்!
மனதா... மூளையா...?
காகிதத்தில் கண்டேன்
என்னை எழுத்து வடிவில்.
வடிவத்தில் இருந்தது
என் மனதா...?
மனது என்பது
என் மூளையா?
என் எண்ணமா?
என் உணர்வா?
என் கற்ப்பனையா?
என் செயலா?
இல்லை வெறும்...
எழுத்து தானா...?
எழுத்தாக இருந்தால்
நிம்மதி!
என் கற்பனையாக இருந்தால்
தப்பித்தேன்!
என் உணர்வாக இருந்தால்
பிழைத்தேன்!
என் எண்ணமாக இருந்தால்
வருத்தப்படுவேன்!
என் மூளையாக இருந்தால்
வாழ்வேன்!
மூளைக்கு மட்டுமே...
உண்மை புரியும்.
மனது என்பது கண்ணாடி போல
...உடைந்துவிடும்.
அதனுடன் சேர்ந்து, மற்றதும்
மடிந்துவிடும்!
என்னை எழுத்து வடிவில்.
வடிவத்தில் இருந்தது
என் மனதா...?
மனது என்பது
என் மூளையா?
என் எண்ணமா?
என் உணர்வா?
என் கற்ப்பனையா?
என் செயலா?
இல்லை வெறும்...
எழுத்து தானா...?
எழுத்தாக இருந்தால்
நிம்மதி!
என் கற்பனையாக இருந்தால்
தப்பித்தேன்!
என் உணர்வாக இருந்தால்
பிழைத்தேன்!
என் எண்ணமாக இருந்தால்
வருத்தப்படுவேன்!
என் மூளையாக இருந்தால்
வாழ்வேன்!
மூளைக்கு மட்டுமே...
உண்மை புரியும்.
மனது என்பது கண்ணாடி போல
...உடைந்துவிடும்.
அதனுடன் சேர்ந்து, மற்றதும்
மடிந்துவிடும்!
அர்ச்சனா - 1
"அர்ச்சனா... ஏய் என்ன பகல் கனவா? ஷாலினி அர்ச்சனாவின் தோளை மெதுவாக தட்டினாள்.
அர்ச்சனா பதட்டத்துடன் திரும்பினாள்.
"என்ன ஷாலு" அமைதியாக கேட்டாள்.
"என்ன பிராப்ளம்?" ஷாலினி அவளை சிறிது யோசனையோடு நோக்கினாள்.
"நான் லேட்டாதான் வருவேன்... நீ போயிடு ஷாலு" அர்ச்சனாவின் குரலில் சிறு வருத்தம் இருந்தது.ஷாலினி ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.
அர்ச்சனாவின் வீட்டில் எப்போதும் எதாவது பிரச்சனை இருக்கும். நாளை எப்படியும் அதைப்பற்றி பேசுவாள்.
ஷாலு அர்ச்சனாவின் ஐந்து வருட தோழி, இருவருக்கும் நல்லதொரு உறவு இருந்தது.
ஷாலினி சென்றதும் அர்ச்சனா தன் வேலையில் மூழ்கினாள். அவளுக்கு அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மனமில்லை.வீட்டிற்க்கு செல்லவேண்டும் என்று நினைத்தாலே மனது கனத்தது.
ஆபீஃஸில் ஆள் யாருமே இல்லை ப்பூனை தவிர..... இவள் அடிக்கடி இப்படி லேட்டாக செல்வதை அவன் அறிந்தே இருந்தான்.
அர்ச்சனா சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். ஐந்து அடி ஐந்து அங்குலத்தில் கோதுமை நிறத்தில்.... அழகாக இருந்தாள். நீண்ட கூண்டல், முகம் அதுதான் அவளுடைய வரப்பிரசாதம். கடவுள் வஞ்சனை இல்லாமல் படைத்து இருந்தான். சிறிது பத்மினியை நினைவுபடுத்தும் முகம்.
குணத்தில் அவளை போல் இல்லை என்று அவளை பற்றி தெரிந்தவர்கள் எல்லோரும் பாராட்டுவார்கள். மிகவும் அடக்கமானவள்.அர்ச்சானாவின் தந்தை சாதாரண குமாஸ்தாவாக வேலை பார்த்துவந்தார்.... ஆறுவருடம் முன்பு ஏற்ப்பட்ட பஸ் விபத்தில் ஒரு காலை இழந்துவிட்டார்.
அதன்பின் எல்லாம் இவள் தலையில் வந்து விழுந்தது.அவள்தான் முதல் பெண் என்பதால் வேறு வழி இல்லை. இவளுக்கு பின் இரண்டு தங்கைகள்.
அம்மா சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டதாலோ என்னவோ முரட்ருக்குணத்துடன் இருந்தார்கள்.அர்ச்சனா எப்படியோ பி.காம். முடித்துவிட்டாள்.தெரிந்தவர்களின் உதவியுடன் இங்கே சேர்ந்தாள். வெறும் டைப்பிஸ்ட்டாக சேர்ந்தாள்... இன்று அக்கெளண்ட் பிரிவில் இருக்கிறாள். எ.காம். முடித்துவிட்டாள் இப்போது..... தோழியிடம் கம்யூட்டர் படிக்கிறாள்.
அர்ச்சனாவை நம்பி தான் அவள் குடும்பம் என்பதால் .... பணம் ...பணம் என்று பிய்த்துக்கொண்டு இருந்தனர். தந்தையின் மருத்துவ செலவு, தங்கைகளின் படிப்புசெலவு.... வீட்டு வாடைகை, மளிகை சாமான், தங்கைகளின் உடை இதில் அன்னையின் மருத்துவ செலவு என்று விழிபிதுங்கி போகிறாள் ஒவ்வொறு மாதமும்!
தங்கைகள் இருவரும் அவள் அன்னையை போல எதைப் பற்றியும் கவலை இல்லை... அவர்கள் தேவை முடிந்ததா... சென்றுவிடுவார்கள்.இன்றைய பிரச்சனை அவள் அன்னையின் ஸ்கேன்னுக்கு பணம் வேண்டும். அரசு மருத்துவமனையில் சென்றுபார்க்களாம் ஆனால் மறுத்துவிட்டார் அவளுடைய தாய்.
யாரிடம் பணம் கேட்ப்பது....?இதுவரை இருவரிடம் கேட்டு இருக்கிறாள்... ஷாலினி இவளுடைய பாஸ் சீஃப் மிஸ்டர். இராமநாதன். இவளை தன்னுடைய மகள் போல நடத்தினார்.
அவள் வேலை பார்க்கும் கம்பெனி பல இடங்களில் தங்களின் கைவரிசையை காண்பிக்கிறது.பல தொழில்கள் பார்க்கின்றன... இவள் இருப்பது தான் மெயின் அலுவலகம். அதனால் எம்.டியை அடிக்கடி பார்த்து இருக்கிறாள்.
இரங்கநாதன் ஊருக்கு சென்று இருக்கிறார். ஷாலுவிடம் ஏற்க்கனவே இருமுறை வாங்கியதையே தரவில்லை.....
தான் இத்தனை கஷ்டப்பட்டாலும் தன்னை ஏன் வீட்டில் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? ஏதோ நான் ஏ.ஸி யில் உட்க்கார்ந்து தூங்கிவிட்டது போல அல்லவா நினைக்கிறார்கள்.
தனக்கும் கவலை உண்டு, அசதி உண்டு.... ஏன் சிந்திக்கமுடியவில்லை அவர்களால்.... தான், தான் அதற்க்குக் காரணமா? அவர்களிடம் தன்னை வெளிப்படுத்தாதது தன் தவறோ...?
இதெ கம்பெனியில் அவளை இருவர் மணந்து கொள்வதாக கேட்டனர். மிகவும் நல்லவர்கள்...ஆனால் அவளுடைய இந்த சிலுவை சுமக்கும் வாழ்க்கைக்கு கல்யாணம் ஒத்துவராது என்று மிக மென்மையாக மறுத்துவிட்டாள்.
அவர்கள் இருவரும் இன்று ஒரு வயது முழந்தையுடன்..... !
காதல் கத்தரிக்காய் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. அப்படியே காதலித்தாலும் அவள் கல்யாண்த்தை வீட்டில் ஒத்துக்கொள்ளப்போவது இல்லை...
அவளுக்கு நடந்த நல்ல விஷயமாக நினைப்பது... இந்த வேலை, ஷாலினி... ரங்கநாதன்!
அழுகை வந்தது, வீட்டில் அழுதால் அதுவே பெரிய பிரளயத்தை கிளப்பிவிடும்.போன முறை இவள் அழுதுவிட இவளுடைய தாய் பிலுபிலு என்று பிடித்துக்கொண்டாள்...."நான் என்ன கொடுமைக்காரியா இப்படி ஒப்பாரி வைக்கிற... எல்லாம் என் தலைஎழுத்து" அவர்கள் போட்ட போடில் இவள் திகைத்துப்போனாள்.
அன்றிலிருந்து அவள் வீட்டில் கண்ணீர் விடுவது இல்லை.ஆபீஸீல் யாரும் இல்லை என்ற எண்ணத்தில் மேஜையில் தலை கவிழ்து அழ ஆரம்பித்தாள்.ஆனால் இவள் தனியாக இல்லை.
எம்.டி. அறையில் இருந்து வெளியே வந்த அந்த உருவம்... இவள் அருகே வந்து நின்றது சத்தமில்லாமல்..........
திகைப்புடன் அவளை பார்த்தது செய்வது அறியாது நின்ற உருவம் மெதுவாக கேட்டது "இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்......"
தூக்கிவாரிப்போட நிமிர்ந்தாள்... கண்ணீரை துடைக்க மறந்து அந்த உருவத்தை நோக்கினாள்....
அர்ச்சனா பதட்டத்துடன் திரும்பினாள்.
"என்ன ஷாலு" அமைதியாக கேட்டாள்.
"என்ன பிராப்ளம்?" ஷாலினி அவளை சிறிது யோசனையோடு நோக்கினாள்.
"நான் லேட்டாதான் வருவேன்... நீ போயிடு ஷாலு" அர்ச்சனாவின் குரலில் சிறு வருத்தம் இருந்தது.ஷாலினி ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.
அர்ச்சனாவின் வீட்டில் எப்போதும் எதாவது பிரச்சனை இருக்கும். நாளை எப்படியும் அதைப்பற்றி பேசுவாள்.
ஷாலு அர்ச்சனாவின் ஐந்து வருட தோழி, இருவருக்கும் நல்லதொரு உறவு இருந்தது.
ஷாலினி சென்றதும் அர்ச்சனா தன் வேலையில் மூழ்கினாள். அவளுக்கு அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மனமில்லை.வீட்டிற்க்கு செல்லவேண்டும் என்று நினைத்தாலே மனது கனத்தது.
ஆபீஃஸில் ஆள் யாருமே இல்லை ப்பூனை தவிர..... இவள் அடிக்கடி இப்படி லேட்டாக செல்வதை அவன் அறிந்தே இருந்தான்.
அர்ச்சனா சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். ஐந்து அடி ஐந்து அங்குலத்தில் கோதுமை நிறத்தில்.... அழகாக இருந்தாள். நீண்ட கூண்டல், முகம் அதுதான் அவளுடைய வரப்பிரசாதம். கடவுள் வஞ்சனை இல்லாமல் படைத்து இருந்தான். சிறிது பத்மினியை நினைவுபடுத்தும் முகம்.
குணத்தில் அவளை போல் இல்லை என்று அவளை பற்றி தெரிந்தவர்கள் எல்லோரும் பாராட்டுவார்கள். மிகவும் அடக்கமானவள்.அர்ச்சானாவின் தந்தை சாதாரண குமாஸ்தாவாக வேலை பார்த்துவந்தார்.... ஆறுவருடம் முன்பு ஏற்ப்பட்ட பஸ் விபத்தில் ஒரு காலை இழந்துவிட்டார்.
அதன்பின் எல்லாம் இவள் தலையில் வந்து விழுந்தது.அவள்தான் முதல் பெண் என்பதால் வேறு வழி இல்லை. இவளுக்கு பின் இரண்டு தங்கைகள்.
அம்மா சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டதாலோ என்னவோ முரட்ருக்குணத்துடன் இருந்தார்கள்.அர்ச்சனா எப்படியோ பி.காம். முடித்துவிட்டாள்.தெரிந்தவர்களின் உதவியுடன் இங்கே சேர்ந்தாள். வெறும் டைப்பிஸ்ட்டாக சேர்ந்தாள்... இன்று அக்கெளண்ட் பிரிவில் இருக்கிறாள். எ.காம். முடித்துவிட்டாள் இப்போது..... தோழியிடம் கம்யூட்டர் படிக்கிறாள்.
அர்ச்சனாவை நம்பி தான் அவள் குடும்பம் என்பதால் .... பணம் ...பணம் என்று பிய்த்துக்கொண்டு இருந்தனர். தந்தையின் மருத்துவ செலவு, தங்கைகளின் படிப்புசெலவு.... வீட்டு வாடைகை, மளிகை சாமான், தங்கைகளின் உடை இதில் அன்னையின் மருத்துவ செலவு என்று விழிபிதுங்கி போகிறாள் ஒவ்வொறு மாதமும்!
தங்கைகள் இருவரும் அவள் அன்னையை போல எதைப் பற்றியும் கவலை இல்லை... அவர்கள் தேவை முடிந்ததா... சென்றுவிடுவார்கள்.இன்றைய பிரச்சனை அவள் அன்னையின் ஸ்கேன்னுக்கு பணம் வேண்டும். அரசு மருத்துவமனையில் சென்றுபார்க்களாம் ஆனால் மறுத்துவிட்டார் அவளுடைய தாய்.
யாரிடம் பணம் கேட்ப்பது....?இதுவரை இருவரிடம் கேட்டு இருக்கிறாள்... ஷாலினி இவளுடைய பாஸ் சீஃப் மிஸ்டர். இராமநாதன். இவளை தன்னுடைய மகள் போல நடத்தினார்.
அவள் வேலை பார்க்கும் கம்பெனி பல இடங்களில் தங்களின் கைவரிசையை காண்பிக்கிறது.பல தொழில்கள் பார்க்கின்றன... இவள் இருப்பது தான் மெயின் அலுவலகம். அதனால் எம்.டியை அடிக்கடி பார்த்து இருக்கிறாள்.
இரங்கநாதன் ஊருக்கு சென்று இருக்கிறார். ஷாலுவிடம் ஏற்க்கனவே இருமுறை வாங்கியதையே தரவில்லை.....
தான் இத்தனை கஷ்டப்பட்டாலும் தன்னை ஏன் வீட்டில் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? ஏதோ நான் ஏ.ஸி யில் உட்க்கார்ந்து தூங்கிவிட்டது போல அல்லவா நினைக்கிறார்கள்.
தனக்கும் கவலை உண்டு, அசதி உண்டு.... ஏன் சிந்திக்கமுடியவில்லை அவர்களால்.... தான், தான் அதற்க்குக் காரணமா? அவர்களிடம் தன்னை வெளிப்படுத்தாதது தன் தவறோ...?
இதெ கம்பெனியில் அவளை இருவர் மணந்து கொள்வதாக கேட்டனர். மிகவும் நல்லவர்கள்...ஆனால் அவளுடைய இந்த சிலுவை சுமக்கும் வாழ்க்கைக்கு கல்யாணம் ஒத்துவராது என்று மிக மென்மையாக மறுத்துவிட்டாள்.
அவர்கள் இருவரும் இன்று ஒரு வயது முழந்தையுடன்..... !
காதல் கத்தரிக்காய் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. அப்படியே காதலித்தாலும் அவள் கல்யாண்த்தை வீட்டில் ஒத்துக்கொள்ளப்போவது இல்லை...
அவளுக்கு நடந்த நல்ல விஷயமாக நினைப்பது... இந்த வேலை, ஷாலினி... ரங்கநாதன்!
அழுகை வந்தது, வீட்டில் அழுதால் அதுவே பெரிய பிரளயத்தை கிளப்பிவிடும்.போன முறை இவள் அழுதுவிட இவளுடைய தாய் பிலுபிலு என்று பிடித்துக்கொண்டாள்...."நான் என்ன கொடுமைக்காரியா இப்படி ஒப்பாரி வைக்கிற... எல்லாம் என் தலைஎழுத்து" அவர்கள் போட்ட போடில் இவள் திகைத்துப்போனாள்.
அன்றிலிருந்து அவள் வீட்டில் கண்ணீர் விடுவது இல்லை.ஆபீஸீல் யாரும் இல்லை என்ற எண்ணத்தில் மேஜையில் தலை கவிழ்து அழ ஆரம்பித்தாள்.ஆனால் இவள் தனியாக இல்லை.
எம்.டி. அறையில் இருந்து வெளியே வந்த அந்த உருவம்... இவள் அருகே வந்து நின்றது சத்தமில்லாமல்..........
திகைப்புடன் அவளை பார்த்தது செய்வது அறியாது நின்ற உருவம் மெதுவாக கேட்டது "இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்......"
தூக்கிவாரிப்போட நிமிர்ந்தாள்... கண்ணீரை துடைக்க மறந்து அந்த உருவத்தை நோக்கினாள்....
Saturday, February 17, 2007
எங்கே சென்றாய்....
(17-02-07---11.00AM)
எங்கே சென்றாய்....
தேடுகிறேன்!
ஓடும் மேகத்தையும்
கையில் அடங்கா காற்றையும்...
கேள்வி கேட்கிறேன்?
இத்தனையும்
எதற்க்காக...?
சின்ன அன்பிற்க்காக!
அன்புபிற்க்கு
இத்தனை சக்தியா...?
சக்தியா...அழிவா....
எனக்கே தெரியவில்லை!
தேடுதலில் என்னை
இழந்து கொண்டுஇருக்கிறேன்
சந்தோஷமாக.... வருத்தமாக....!
காற்றைப் போல...
நீயோ பிடிபடாமல்!
நானோ...
மேகத்தை போல!
காற்று போகும் தசையில்...
இரண்டுக்குமே
தங்கள் இலக்கம் தெரியவில்லை!
எது மறையும்... எது தொடரும்...
காற்றே
உன்னிடம் சரண் "நான்"!!!
எங்கே சென்றாய்....
தேடுகிறேன்!
ஓடும் மேகத்தையும்
கையில் அடங்கா காற்றையும்...
கேள்வி கேட்கிறேன்?
இத்தனையும்
எதற்க்காக...?
சின்ன அன்பிற்க்காக!
அன்புபிற்க்கு
இத்தனை சக்தியா...?
சக்தியா...அழிவா....
எனக்கே தெரியவில்லை!
தேடுதலில் என்னை
இழந்து கொண்டுஇருக்கிறேன்
சந்தோஷமாக.... வருத்தமாக....!
காற்றைப் போல...
நீயோ பிடிபடாமல்!
நானோ...
மேகத்தை போல!
காற்று போகும் தசையில்...
இரண்டுக்குமே
தங்கள் இலக்கம் தெரியவில்லை!
எது மறையும்... எது தொடரும்...
காற்றே
உன்னிடம் சரண் "நான்"!!!
Wednesday, February 14, 2007
வெறும் கல் - நான்!
(14-02-7--- 11.30 AM)
எத்தனை தான் இடம் பெயர்ந்தாலும்
கல்லுக்கு பெயர் கல் தான்!
ஆயிரம் தேனி கொட்டினாலும்
ஒரு தேனி கொட்டினாலும்
வலி ஒன்றுதான்!
இருக்கும் இடத்தை சுற்றி...
கருங்கல் சுவர் இருக்கிறது
உடைத்து வெளியே வரமுயன்று
உடைந்து போகும் ஒருசிலரில்
நானும் ஒருத்தியா ... ?
ஏனென்றால் நானும்
கல்தானே...!
கல்லுக்கு ஏது உணர்ச்சி?
அதனால் தானோ...
இத்தனை அடிபடுகிறேன்.
எதுவரை படுவேன்...?
எத்தனை பேரிடம்...
மூச்சுமுட்டுகிறது!
வெறும் கல் தானே
எனக்கு ஏது மூச்சு...?
கல் சிற்ப்பியின் கையில்
அழகான சிற்ப்பம்!
கல் சித்தன் கையில்
அழகான் குடில்!
கல் மனிதன் கையில்
வெறும் கல் தான்!
உயிறும் இல்லை!
உருவமும் இல்லை!
"வெறும் கல் தான்"
"நானும்"!!!
எத்தனை தான் இடம் பெயர்ந்தாலும்
கல்லுக்கு பெயர் கல் தான்!
ஆயிரம் தேனி கொட்டினாலும்
ஒரு தேனி கொட்டினாலும்
வலி ஒன்றுதான்!
இருக்கும் இடத்தை சுற்றி...
கருங்கல் சுவர் இருக்கிறது
உடைத்து வெளியே வரமுயன்று
உடைந்து போகும் ஒருசிலரில்
நானும் ஒருத்தியா ... ?
ஏனென்றால் நானும்
கல்தானே...!
கல்லுக்கு ஏது உணர்ச்சி?
அதனால் தானோ...
இத்தனை அடிபடுகிறேன்.
எதுவரை படுவேன்...?
எத்தனை பேரிடம்...
மூச்சுமுட்டுகிறது!
வெறும் கல் தானே
எனக்கு ஏது மூச்சு...?
கல் சிற்ப்பியின் கையில்
அழகான சிற்ப்பம்!
கல் சித்தன் கையில்
அழகான் குடில்!
கல் மனிதன் கையில்
வெறும் கல் தான்!
உயிறும் இல்லை!
உருவமும் இல்லை!
"வெறும் கல் தான்"
"நானும்"!!!
மரியாதை
(15-02-07..... 10.30 AM)
மரியாதை என்பது...
கேட்டு வாங்குவது கிடையாது.
நம்மை மதிப்பவர்கள்
நமக்கு தரும் சன்மானம்.
கேட்காமல் கிடைக்கவேண்டும்.
இல்லை என்றால்...
நம்மிடம் ஏதோ குறை என்றுதான் அர்த்தம்!
மரியாதை என்பது...
கேட்டு வாங்குவது கிடையாது.
நம்மை மதிப்பவர்கள்
நமக்கு தரும் சன்மானம்.
கேட்காமல் கிடைக்கவேண்டும்.
இல்லை என்றால்...
நம்மிடம் ஏதோ குறை என்றுதான் அர்த்தம்!
Monday, February 12, 2007
வினோதங்கள்
(13-02-07--- 6.12AM)
நீ சந்தோஷமாக இருந்தால்
நானும் சந்தோஷமாக இருக்கிறேன்.
நீ வேதனையில் இருந்தால்
நானும் வேதனையில் இருக்கிறேன்.
ஏன் அப்படி என்று
உனக்கு கோபம் கூட வரலாம்.
பைத்தியக்காரத்தனம்
என்று நீ நினைக்கலாம்...
நீ என்ன...
நானேநினைக்கிறேன்.
ஆனால்
ஒன்றை மறந்துவிட்டாய்...
உண்மையான அன்பு
செலுத்தினால் மட்டுமே
மற்றவர்களுக்காக
வேதனை, சந்தோஷம்...
நாம் அனுபவிக்கமுடியும்
உணர்ந்துகொண்டே இருக்கிறேன்
நான் புரிந்து கொண்டேன்
நீ புரிந்து கொள்வாயா நண்பனே!!!
(this is for u sweety... i really really care about u da)
நீ சந்தோஷமாக இருந்தால்
நானும் சந்தோஷமாக இருக்கிறேன்.
நீ வேதனையில் இருந்தால்
நானும் வேதனையில் இருக்கிறேன்.
ஏன் அப்படி என்று
உனக்கு கோபம் கூட வரலாம்.
பைத்தியக்காரத்தனம்
என்று நீ நினைக்கலாம்...
நீ என்ன...
நானேநினைக்கிறேன்.
ஆனால்
ஒன்றை மறந்துவிட்டாய்...
உண்மையான அன்பு
செலுத்தினால் மட்டுமே
மற்றவர்களுக்காக
வேதனை, சந்தோஷம்...
நாம் அனுபவிக்கமுடியும்
உணர்ந்துகொண்டே இருக்கிறேன்
நான் புரிந்து கொண்டேன்
நீ புரிந்து கொள்வாயா நண்பனே!!!
(this is for u sweety... i really really care about u da)
வேதனை
(12-02-07---9.45AM)
மற்றவர்களின் வேதனை
நம்மை தாக்குமா...?
பெற்றோருக்கு பிள்ளைகளின்
வேதனை தாக்கும் - இயற்க்கை!
பிள்ளைகளுக்கு பெற்றோரின்
வேதனை தாக்கும் - இயற்க்கை!
கணவன், மனைவி உறவில்
வேதனை தாக்கும் - கடமை!
சகோதரன், சகோதரி உறவில்
வேதனை தாக்கும் - இரத்தபந்தம்!
நண்பர்களின் உறவில்
வேதனை தாக்கும் - அன்பினால்!
உன்னுடைய வேதனை
என்னை தாக்குகிறது!
என்னை தூங்கவிடாமல்
தம்பியா... நண்பனா...?
நம்முடைய உறவிற்க்கு
பெயர் வைத்தாய்!
என்னுடைய உண்ர்வுகளுக்கு
மதிப்பு தருகிறாயா!?
என்னுடைய வேதனையும் சேர்த்து
என்னை தாக்குகிறது!
இடைவெளி என்பது
மனதுக்கு தேவை இல்லை!
அது ஒன்றுதான்
மனிதனிடம் இருக்கும்..
ஒரே வைரம்!
பட்டை போடப்பட்டு இருக்கும்
வாழ்க்கை என்னும்
தீட்டுதலில்!
ஆனாலும்
பட்டை போடவில்லை....
என்றாலும்
வைரம்.... வைரம் தான்!!!
( i don't know what is happening there da... i was really worried about u balaji....whether u believe that or not it doesnt matter da... i care about u, and i always will)
மற்றவர்களின் வேதனை
நம்மை தாக்குமா...?
பெற்றோருக்கு பிள்ளைகளின்
வேதனை தாக்கும் - இயற்க்கை!
பிள்ளைகளுக்கு பெற்றோரின்
வேதனை தாக்கும் - இயற்க்கை!
கணவன், மனைவி உறவில்
வேதனை தாக்கும் - கடமை!
சகோதரன், சகோதரி உறவில்
வேதனை தாக்கும் - இரத்தபந்தம்!
நண்பர்களின் உறவில்
வேதனை தாக்கும் - அன்பினால்!
உன்னுடைய வேதனை
என்னை தாக்குகிறது!
என்னை தூங்கவிடாமல்
தம்பியா... நண்பனா...?
நம்முடைய உறவிற்க்கு
பெயர் வைத்தாய்!
என்னுடைய உண்ர்வுகளுக்கு
மதிப்பு தருகிறாயா!?
என்னுடைய வேதனையும் சேர்த்து
என்னை தாக்குகிறது!
இடைவெளி என்பது
மனதுக்கு தேவை இல்லை!
அது ஒன்றுதான்
மனிதனிடம் இருக்கும்..
ஒரே வைரம்!
பட்டை போடப்பட்டு இருக்கும்
வாழ்க்கை என்னும்
தீட்டுதலில்!
ஆனாலும்
பட்டை போடவில்லை....
என்றாலும்
வைரம்.... வைரம் தான்!!!
( i don't know what is happening there da... i was really worried about u balaji....whether u believe that or not it doesnt matter da... i care about u, and i always will)
Sunday, February 11, 2007
சட்டங்கள்
(11-02-07--10.40 AM)
எத்தனையோ பேரை சந்திக்கிறோம்
எத்தனையோ பேருடன் பழகுகிறோம்
வருவார்கள், போவார்கள்...
சிலர் நிற்ப்பார்கள்
சிலர் காணாமல் போவார்கள்.
ஆனால்
ஒரு சிலர் மட்டும்
மனதைவிட்டு அழியமாட்டார்கள்
அழிக்கவும் முடியாது!
காரணங்கள் நிறைய இருக்கலாம்.
காரணமே இல்லாமல் கூட இருக்கலாம்.
சட்டம் அடித்து
ஆணியில் மாட்டியது போல
மனதில் பதிந்து போவார்கள்!
நாம் அழியும் வரை
அந்த சட்டமும் அழியாது!
நீ சட்டத்தில் இருக்கிறாய்
அழிக்கவும் முடியாது
அழியவும் செய்யாது!
அதுதான் நட்பு!
கற்ப்பை போல நட்ப்பையும்
எண்ணவேண்டும் என்றார்கள்
உண்மைதான்
இரண்டுமே....
போற்றி பாதுகாக்கவேண்டும்!!!
(this poem is for u balaji. so many friends r coming but i couldnt relate to anyone da. it is only u i feel free and comfortable with... i dont have any inhibitions with u...ysday i commented on giftson blog about his post( actually i want to him my piece of mind... he is crossing his limits with his posts) but he came to my mail saying he wanted to chat with me. i simply said i dont believe anyone and i told him... tell me ur real name... but he dint replied and i am happy. i dont want to talk to anyone. only u... i am happy with our frienship and that is enough for me)
எத்தனையோ பேரை சந்திக்கிறோம்
எத்தனையோ பேருடன் பழகுகிறோம்
வருவார்கள், போவார்கள்...
சிலர் நிற்ப்பார்கள்
சிலர் காணாமல் போவார்கள்.
ஆனால்
ஒரு சிலர் மட்டும்
மனதைவிட்டு அழியமாட்டார்கள்
அழிக்கவும் முடியாது!
காரணங்கள் நிறைய இருக்கலாம்.
காரணமே இல்லாமல் கூட இருக்கலாம்.
சட்டம் அடித்து
ஆணியில் மாட்டியது போல
மனதில் பதிந்து போவார்கள்!
நாம் அழியும் வரை
அந்த சட்டமும் அழியாது!
நீ சட்டத்தில் இருக்கிறாய்
அழிக்கவும் முடியாது
அழியவும் செய்யாது!
அதுதான் நட்பு!
கற்ப்பை போல நட்ப்பையும்
எண்ணவேண்டும் என்றார்கள்
உண்மைதான்
இரண்டுமே....
போற்றி பாதுகாக்கவேண்டும்!!!
(this poem is for u balaji. so many friends r coming but i couldnt relate to anyone da. it is only u i feel free and comfortable with... i dont have any inhibitions with u...ysday i commented on giftson blog about his post( actually i want to him my piece of mind... he is crossing his limits with his posts) but he came to my mail saying he wanted to chat with me. i simply said i dont believe anyone and i told him... tell me ur real name... but he dint replied and i am happy. i dont want to talk to anyone. only u... i am happy with our frienship and that is enough for me)
Saturday, February 10, 2007
அன்னை
(10-02-07---11.00AM)
அழகிய சிறுவன்
ஆடியபடியே, துறு துறுவென்று..
வயது என்று எண்ணினேன்!
நடவடிக்கையில்
சின்ன வித்தியாசங்கள்...
உணர்ந்தேன்!
குதித்தான், சிரித்தான்
சிறிது இடைவெளியில்
கால்களும் கைகளும்...
முறுக்கியபடியே...
பின்நோக்கி சென்றன.
விளையாடுகிறானா...?
மண்டையில் உறைத்தது
இல்லை!
நரம்பியல் பிரச்சனை...!
அருகே தாய்..
அமைதியாக
அமர்ந்து இருக்கிறாள்.
எந்த விதமான மாற்றங்களும் ...
இல்லாமல்,
கண்களில் அன்புடன்!!!
அவனோ...
எல்லோருக்கும்
காட்ச்சிப் பொருள் ஆனான்!
அன்புடன் மடியில் அமர்த்தினாள்.
அவனுடைய ஆடல்கள் நிற்க்கவில்லை.
வியப்புடன் தாயை நோக்கினேன்!
இதுதான் அன்போ
நீ எதுவாக இருந்தாலும்
நீ என் உயிர்!
தாயின் அன்பிற்க்கு
இந்த உலகமே ...
தலைவணங்கவேண்டும்!!!
(ysday, i went to perambur and saw this boy on the station da... still i couldnt forget his actions and her mom's gestures balaji)
அழகிய சிறுவன்
ஆடியபடியே, துறு துறுவென்று..
வயது என்று எண்ணினேன்!
நடவடிக்கையில்
சின்ன வித்தியாசங்கள்...
உணர்ந்தேன்!
குதித்தான், சிரித்தான்
சிறிது இடைவெளியில்
கால்களும் கைகளும்...
முறுக்கியபடியே...
பின்நோக்கி சென்றன.
விளையாடுகிறானா...?
மண்டையில் உறைத்தது
இல்லை!
நரம்பியல் பிரச்சனை...!
அருகே தாய்..
அமைதியாக
அமர்ந்து இருக்கிறாள்.
எந்த விதமான மாற்றங்களும் ...
இல்லாமல்,
கண்களில் அன்புடன்!!!
அவனோ...
எல்லோருக்கும்
காட்ச்சிப் பொருள் ஆனான்!
அன்புடன் மடியில் அமர்த்தினாள்.
அவனுடைய ஆடல்கள் நிற்க்கவில்லை.
வியப்புடன் தாயை நோக்கினேன்!
இதுதான் அன்போ
நீ எதுவாக இருந்தாலும்
நீ என் உயிர்!
தாயின் அன்பிற்க்கு
இந்த உலகமே ...
தலைவணங்கவேண்டும்!!!
(ysday, i went to perambur and saw this boy on the station da... still i couldnt forget his actions and her mom's gestures balaji)
Friday, February 9, 2007
அடிமையா...?(addiction)
(9-02-07--- 5.30 PM)
சின்ன கேள்விகள்
என் சிந்தனையை
இடம் மாற்றியது.
சொல்வது சரியா?
அல்லது
எனது கற்பனையா?
சிறு கோபத்துடன்
சிறு வருத்தத்துடன்
எண்ணங்கள் ஓடியது...
கோபம்
என்னை காக்க
வைத்ததிற்க்கு...!
கோபம்
என்னை இத்தனை
வருத்தப்பட வைத்ததிற்க்கு...!
கோபம்
என்னை இத்தனை
அன்பு செலுத்த வைத்ததிற்க்கு...!
கோபம்
என்மீது...இதில்
ஞாயம் இருக்குமா என்று...?
கோபம்
என்மீது ...இத்தனை
முட்டாளாகிவிட்டேனா...!
கோபம்
என்மீது...எப்படி
அடிமையானேன்...!
வருத்தம்
என்னை தவறாக
எடை போடுகிறார்களோ...?
வருத்தம்
நான் தான்
புரிந்துகொள்ளவில்லையா...?
வருத்தம்
தேவை இல்லாமல்
குழப்புகிறேன்...!
வருத்தம்
எதற்க்காக நான்
வருத்தப்படுகிறேன்...!
இத்தனை கேள்விகளுக்குப் பின்
சின்னதாக மனதில்
மின்னல்!
எதையும் ஏன்...
கோபத்துடன், வருத்தத்துடன்
எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஞாயம் இருக்கலாம்
மனதின் மூலையில்
சந்தோஷமாக...!
நல்லதிற்க்காக சொல்லி இருக்கலாம்
எதையும் நல்லதாக
எடுத்துக் கொள்ளவோமே...!
எடுத்துக் கொண்டேன்
நல்லதனமாக...
நன்றி!
திருத்திக் கொள்ளப்போகிறேன்
என் தவறுகளை
என் கட்டுப்பாட்டிற்க்குள்!
எப்போதுமே
அடிமை அல்ல எதற்க்கும்
இப்போது மட்டும் ...ஏன்?
விட்டுவிட்டேன் என்று
அர்த்தம் அல்ல
இனி அடிமை அல்ல ...அவ்வளவே!
குழப்பத்தில் தான்
உணரவேண்டி இருக்கிறது
நானும் சாதாரண மானிடன் தான்!!!
சின்ன கேள்விகள்
என் சிந்தனையை
இடம் மாற்றியது.
சொல்வது சரியா?
அல்லது
எனது கற்பனையா?
சிறு கோபத்துடன்
சிறு வருத்தத்துடன்
எண்ணங்கள் ஓடியது...
கோபம்
என்னை காக்க
வைத்ததிற்க்கு...!
கோபம்
என்னை இத்தனை
வருத்தப்பட வைத்ததிற்க்கு...!
கோபம்
என்னை இத்தனை
அன்பு செலுத்த வைத்ததிற்க்கு...!
கோபம்
என்மீது...இதில்
ஞாயம் இருக்குமா என்று...?
கோபம்
என்மீது ...இத்தனை
முட்டாளாகிவிட்டேனா...!
கோபம்
என்மீது...எப்படி
அடிமையானேன்...!
வருத்தம்
என்னை தவறாக
எடை போடுகிறார்களோ...?
வருத்தம்
நான் தான்
புரிந்துகொள்ளவில்லையா...?
வருத்தம்
தேவை இல்லாமல்
குழப்புகிறேன்...!
வருத்தம்
எதற்க்காக நான்
வருத்தப்படுகிறேன்...!
இத்தனை கேள்விகளுக்குப் பின்
சின்னதாக மனதில்
மின்னல்!
எதையும் ஏன்...
கோபத்துடன், வருத்தத்துடன்
எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஞாயம் இருக்கலாம்
மனதின் மூலையில்
சந்தோஷமாக...!
நல்லதிற்க்காக சொல்லி இருக்கலாம்
எதையும் நல்லதாக
எடுத்துக் கொள்ளவோமே...!
எடுத்துக் கொண்டேன்
நல்லதனமாக...
நன்றி!
திருத்திக் கொள்ளப்போகிறேன்
என் தவறுகளை
என் கட்டுப்பாட்டிற்க்குள்!
எப்போதுமே
அடிமை அல்ல எதற்க்கும்
இப்போது மட்டும் ...ஏன்?
விட்டுவிட்டேன் என்று
அர்த்தம் அல்ல
இனி அடிமை அல்ல ...அவ்வளவே!
குழப்பத்தில் தான்
உணரவேண்டி இருக்கிறது
நானும் சாதாரண மானிடன் தான்!!!
(no hard feelings balaji. i am really happy that u asked that que... may be i am a short temper person but i am not a fool to see any truth in it.so, thank u. if u think anything is wrong pl, tell me.. dont worry about my temper... it only last for 30min and i can't be angry with u for a long time bro. THANX! HONESTLY DA! )
Thursday, February 8, 2007
வடிவங்கள்
(8-02-07----8.30AM)
அழகிய இரண்டு எழுத்தில்
அன்யோன்யத்தை வெளிப்படுத்தலாம் -நாம்!
அழகிய மூன்று எழுத்தில்
மனதை வெளிப்படுத்தலாம்-காதல்
அழகிய நான்கு எழுத்தில்
உலகத்தை வெளிப்படுத்தலாம்- சிநேகம்
அழகிய ஐந்து எழுத்தில்
நம்மை வெளிப்படுத்தலாம்- நம்மிக்கை
அழகிய நம்பிக்கையை
வெளிப்படுத்தலாம்- வாழ்க்கையாக!
அழகிய இரண்டு எழுத்தில்
அன்யோன்யத்தை வெளிப்படுத்தலாம் -நாம்!
அழகிய மூன்று எழுத்தில்
மனதை வெளிப்படுத்தலாம்-காதல்
அழகிய நான்கு எழுத்தில்
உலகத்தை வெளிப்படுத்தலாம்- சிநேகம்
அழகிய ஐந்து எழுத்தில்
நம்மை வெளிப்படுத்தலாம்- நம்மிக்கை
அழகிய நம்பிக்கையை
வெளிப்படுத்தலாம்- வாழ்க்கையாக!
மனிதர்கள்
(8-02-07--- 8.25AM)
கசகச வென்ற நெருக்கடியிலும்
கையை பற்றியபடி நடக்கிறார்கள்
உலத்திலேயே அவர்கள் இருவர் மட்டும்தான்
என்பது போல...!
அத்தனை நெருக்கடியிலும்
குழந்தைகளின் கையை
தரதரவென்று இழுத்தபடி... தாய்மார்கள்
ஆனால் சந்தோஷமாக...!
நிமிர்ந்து நடக்க இடமில்லை
ஆனாலும் முகம் முழுக்க புன்னகையுடன்
நடக்க முடியாமல் நடக்கும்
வயதானவர்கள்...!
இத்தனையும் பார்த்தபடி
சிலர் வெறுப்புடன் நடக்கிறார்கள்
அவர்களுக்கு...
என்ன பிரச்சனையோ...!
ஆனாலும்
உலகம் நிற்காது!
உலகம் பிரளாது!
நம்மையும் சேர்த்துதான்...!
கசகச வென்ற நெருக்கடியிலும்
கையை பற்றியபடி நடக்கிறார்கள்
உலத்திலேயே அவர்கள் இருவர் மட்டும்தான்
என்பது போல...!
அத்தனை நெருக்கடியிலும்
குழந்தைகளின் கையை
தரதரவென்று இழுத்தபடி... தாய்மார்கள்
ஆனால் சந்தோஷமாக...!
நிமிர்ந்து நடக்க இடமில்லை
ஆனாலும் முகம் முழுக்க புன்னகையுடன்
நடக்க முடியாமல் நடக்கும்
வயதானவர்கள்...!
இத்தனையும் பார்த்தபடி
சிலர் வெறுப்புடன் நடக்கிறார்கள்
அவர்களுக்கு...
என்ன பிரச்சனையோ...!
ஆனாலும்
உலகம் நிற்காது!
உலகம் பிரளாது!
நம்மையும் சேர்த்துதான்...!
எங்கே ஓடுகிறார்கள்...?
(8-02-07--- 8.20 AM)
எத்தனை மனிதர்கள்
விதவிதமாக...
இங்கும் அங்கும் பறந்தபடி
எதை தேடுகிறார்கள்?
எதை தொலைத்தார்கள்?
எதை எதிர்பார்கிறார்கள்?
ஏதேதோ எதிர்பார்ப்புகள்!
சிரித்த முகம்
சிந்தனை முகம்
சிடு சிடு முகம்
கப்பலை கவிழ்த்தது போல
சிலரோ...
உலகமே தங்கள் கையில் என்பது போல
கம்பீரமாக!
ஆனால்
எல்லோரும் ஒன்றுதான் செய்கிறார்கள்.......
ஓடுகிறார்கள்!
ஒரே கேள்வி...
எதை நோக்கி....?
எத்தனை மனிதர்கள்
விதவிதமாக...
இங்கும் அங்கும் பறந்தபடி
எதை தேடுகிறார்கள்?
எதை தொலைத்தார்கள்?
எதை எதிர்பார்கிறார்கள்?
ஏதேதோ எதிர்பார்ப்புகள்!
சிரித்த முகம்
சிந்தனை முகம்
சிடு சிடு முகம்
கப்பலை கவிழ்த்தது போல
சிலரோ...
உலகமே தங்கள் கையில் என்பது போல
கம்பீரமாக!
ஆனால்
எல்லோரும் ஒன்றுதான் செய்கிறார்கள்.......
ஓடுகிறார்கள்!
ஒரே கேள்வி...
எதை நோக்கி....?
Tuesday, February 6, 2007
இயற்க்கையா?
காமம் .... இயற்க்கை
இயற்க்கை ... மனிதனின் உணர்ச்சி
உணர்ச்சி ... உடலின் தேவை
உடலின் தேவை ... கிளர்ச்சி
கிளர்ச்சி ... நரம்பின் எளிர்ச்சி
எளிர்ச்சி ... மூளையின் தூண்டுதல்
மூளையின் தூண்டுதல் ... மனது
மனது ... நம் கட்டுப்பாடு
நம் கட்டுப்பாடு ... மனிதனின் பலம்
மனிதனின் பலம் ... எதையும் கடந்துவரும்
கடந்துவர ... வயது முக்கியமல்ல
முக்கியம் ... நாம் யார் என்பது
நாம் யார் ... தீர்மாணிப்பது
"நாமாகத்தான் இருக்கவேண்டும்"
உணர்ந்தவர்கள் ... தப்பிக்கிறார்கள்
முடியாதவர்கள் ... தத்தளிப்பில்
தவிக்கிறார்கள் ... ஞாயப்படுத்துவதில்
ஞாயப்படுத்த வேண்டியது ... இயற்க்கையை அல்ல
நம்மை ...நம் கட்டுப்பாட்டிற்க்குள்!!!
(what do u say habibi?)
இயற்க்கை ... மனிதனின் உணர்ச்சி
உணர்ச்சி ... உடலின் தேவை
உடலின் தேவை ... கிளர்ச்சி
கிளர்ச்சி ... நரம்பின் எளிர்ச்சி
எளிர்ச்சி ... மூளையின் தூண்டுதல்
மூளையின் தூண்டுதல் ... மனது
மனது ... நம் கட்டுப்பாடு
நம் கட்டுப்பாடு ... மனிதனின் பலம்
மனிதனின் பலம் ... எதையும் கடந்துவரும்
கடந்துவர ... வயது முக்கியமல்ல
முக்கியம் ... நாம் யார் என்பது
நாம் யார் ... தீர்மாணிப்பது
"நாமாகத்தான் இருக்கவேண்டும்"
உணர்ந்தவர்கள் ... தப்பிக்கிறார்கள்
முடியாதவர்கள் ... தத்தளிப்பில்
தவிக்கிறார்கள் ... ஞாயப்படுத்துவதில்
ஞாயப்படுத்த வேண்டியது ... இயற்க்கையை அல்ல
நம்மை ...நம் கட்டுப்பாட்டிற்க்குள்!!!
(what do u say habibi?)
Monday, February 5, 2007
சின்ன சின்ன மாற்றங்கள்
(5-02-07---- 12.35 PM)
சின்ன அசைவு
இலைகள் உதிர்கின்றன
பூமிக்கு மெத்தையாக!
சின்ன காற்றில்
பூக்கள் பறக்கின்றன
நம்மை அர்ச்சிக்க!
சின்ன மழையில்
தண்ணீர் நிலைகள் நிறைகின்றன
மனதைப் போல!
சின்ன வெயிலில்
தாவரங்கள் உயிர் பெறுக்கின்றன
இயற்க்கையாக!
சின்ன சிரிப்பில்
உலகத்தை .........
.........மறக்கலாம் நிதர்சனமாக!!!
அழகிய நிஜங்கள்
(5-02-07---- 1.42 PM)
அழகிய மலரின் சிரித்த முகம்
தண்ணீரின் நிறமின்மை
பச்சையின் குளுமை
நீலத்தின் அலட்டல்
மஞ்சளின் விஸ்தரிப்பு
கருப்பின் அழகிய மறைப்பு
கடலின் பொங்கும் முறைப்பு
மரத்தின் ஸ்திர குணம்
இத்தனையும்
பாலின் வெள்ளை நிறமனதில்
ஊடுருவி அழகாக
பிரதிபலிக்கும்
"வாழ்க்கையின் நிஜங்களாக"!!!
அழகிய மலரின் சிரித்த முகம்
தண்ணீரின் நிறமின்மை
பச்சையின் குளுமை
நீலத்தின் அலட்டல்
மஞ்சளின் விஸ்தரிப்பு
கருப்பின் அழகிய மறைப்பு
கடலின் பொங்கும் முறைப்பு
மரத்தின் ஸ்திர குணம்
இத்தனையும்
பாலின் வெள்ளை நிறமனதில்
ஊடுருவி அழகாக
பிரதிபலிக்கும்
"வாழ்க்கையின் நிஜங்களாக"!!!
Sunday, February 4, 2007
Happy debate with nature
(5-02-07---- 8.00 AM)
வானத்தை கையில் பிடிக்கவேண்டும்
அதை போர்வையாக போர்த்திக்கொள்ள!
பனியை பிடிக்க வேண்டும்
என் மனதை குளிரவைக்க!
காற்றில் பறக்கவேண்டும்
பட்டாம் பூச்சி போல - தடுமாறாமல்!
நிலவை எட்டிப் பிடிக்கவேண்டும்
என் தூக்கத்தை இனிமையாக்கியதற்க்காக!
சூரியனை நிமிர்ந்து பார்க்கவேண்டும்
எனக்கும் கோபம் வரும் என்று சொல்ல!
பூக்களின் மலர்ததலில்
சிரிப்பை சிறை வைக்கவேண்டும்!
கடலை பார்த்து பொறமை
ஓயவேமாட்டாயா!
மழையை பார்த்து கேட்க்கவேண்டும்
அழுகையா, ஆனந்தக் கண்ணீரா?
இயற்க்கையே என்னை
எப்படி சிறை வைப்பாய்?
உன்முன் எல்லோருமே
சமம் தானே!!!
(too much fog here(6.00) and i was so mermerised by that fog and i saw the first sunshine through that fog .... simply fantastic. so my happy debate with the nature)
வானத்தை கையில் பிடிக்கவேண்டும்
அதை போர்வையாக போர்த்திக்கொள்ள!
பனியை பிடிக்க வேண்டும்
என் மனதை குளிரவைக்க!
காற்றில் பறக்கவேண்டும்
பட்டாம் பூச்சி போல - தடுமாறாமல்!
நிலவை எட்டிப் பிடிக்கவேண்டும்
என் தூக்கத்தை இனிமையாக்கியதற்க்காக!
சூரியனை நிமிர்ந்து பார்க்கவேண்டும்
எனக்கும் கோபம் வரும் என்று சொல்ல!
பூக்களின் மலர்ததலில்
சிரிப்பை சிறை வைக்கவேண்டும்!
கடலை பார்த்து பொறமை
ஓயவேமாட்டாயா!
மழையை பார்த்து கேட்க்கவேண்டும்
அழுகையா, ஆனந்தக் கண்ணீரா?
இயற்க்கையே என்னை
எப்படி சிறை வைப்பாய்?
உன்முன் எல்லோருமே
சமம் தானே!!!
(too much fog here(6.00) and i was so mermerised by that fog and i saw the first sunshine through that fog .... simply fantastic. so my happy debate with the nature)
இனிமையான தருணங்கள்
(5-02-07--7.27 AM)
அன்னையின் அன்புக் கேள்விகள்
சில அபத்தமாக தோற்றினாலும்
எத்தனை அன்பு இருந்தால்
சின்ன மாற்றத்தைக் கூட
அவர்கள் உணருகிறார்கள்.
ஒன்றுமே சொல்லவேண்டாம்
ஆனால்,
தேவைகள் என்ன என்பதை
குறிப்பால் உணர்ந்து விடுகிறார்கள்
எத்தனையோ முறை வியந்து இருக்கிறேன்...
இத்தனை அன்பு
எத்தனை அன்பு
ஆனால் அதன் முழு அர்த்தத்தை
உணர்ந்தேன்...
நான் தாயான போது!
இருந்தாலும்...
இன்றும்
அதே அன்பு அன்னையிடமிருந்து
நான் வளர்ந்துவிட்டேன்
என்றாலும்... நான் அவர்கள்
கண்களுக்கு அதே குட்டிப்பெண்தான்!
அந்த எண்ணத்தை
எப்போதும் மாற்ற ...
எனக்கு விருப்பமில்லை.
என் பிள்ளைகள் கூட
கேலி செய்கின்றன...எங்கள் இருவரையும்
ஆனாலும்
விரும்புகிறேன்....
அதே கேள்விகள்
அதே குறிப்பறிந்து செய்தல்
இனிமை அதில் தான் எனக்கு......
என்னுடைய பலமும்
என்னுடைய எண்ணங்களும்
என்னுடைய பயங்கள்
எல்லவற்றையும்
சிறை வைக்க விரும்புகிறேன்....அந்த
"இனிமையான தருணங்களில்"!!!
அன்னையின் அன்புக் கேள்விகள்
சில அபத்தமாக தோற்றினாலும்
எத்தனை அன்பு இருந்தால்
சின்ன மாற்றத்தைக் கூட
அவர்கள் உணருகிறார்கள்.
ஒன்றுமே சொல்லவேண்டாம்
ஆனால்,
தேவைகள் என்ன என்பதை
குறிப்பால் உணர்ந்து விடுகிறார்கள்
எத்தனையோ முறை வியந்து இருக்கிறேன்...
இத்தனை அன்பு
எத்தனை அன்பு
ஆனால் அதன் முழு அர்த்தத்தை
உணர்ந்தேன்...
நான் தாயான போது!
இருந்தாலும்...
இன்றும்
அதே அன்பு அன்னையிடமிருந்து
நான் வளர்ந்துவிட்டேன்
என்றாலும்... நான் அவர்கள்
கண்களுக்கு அதே குட்டிப்பெண்தான்!
அந்த எண்ணத்தை
எப்போதும் மாற்ற ...
எனக்கு விருப்பமில்லை.
என் பிள்ளைகள் கூட
கேலி செய்கின்றன...எங்கள் இருவரையும்
ஆனாலும்
விரும்புகிறேன்....
அதே கேள்விகள்
அதே குறிப்பறிந்து செய்தல்
இனிமை அதில் தான் எனக்கு......
என்னுடைய பலமும்
என்னுடைய எண்ணங்களும்
என்னுடைய பயங்கள்
எல்லவற்றையும்
சிறை வைக்க விரும்புகிறேன்....அந்த
"இனிமையான தருணங்களில்"!!!
Saturday, February 3, 2007
கண்ணோட்டம்
(3-02-07--- 11.00AM)
கடவுள் - 1
காண்பவர்களின் கண்ணோட்டம்!
ஏதோ ஒன்று இருக்கிறது
அது என்ன என்று தேடுகிறோம்.
அந்த ஒன்று
நம்மை மீறியதாக இருக்கவேண்டும்
நம்மை பயப்படவைக்க வேண்டும்.
நம்மை பண்படுத்த வேண்டும்.
நம்மை ஞாயப்படுத்த வேண்டும்.
பெயர் என்ன வேண்டுமானாலும் வைக்கலாம்.
சிலருக்கு இது இயற்க்கை
சிலருக்கு இது செயற்க்கை
சிலருக்கு இது கடவுள்
"காண்பவர்களின் கண்ணோட்டம்"!!!
ஆரோக்கியம் -2
உடல் என்பது சுவர்
சித்திரம் என்பது வாழ்ககை
சித்திரம் வரைய சுவர் வேண்டும்
சுவர் சிதைந்து இருந்தால்
சித்திரம் வரைவது கடினம்.
சித்திர்த்திற்க்கு சில தேவையானவை
கடவுள், அன்பு, செல்வம்!
அன்பு -3
அன்பு என்பது பட்டாம்பூச்சு போல
பிடிக்க சென்றால் பறந்துவிடும்.
ஆனால் கிடைத்த இடத்தில் அமர்ந்துவிடும்
அன்பு ஏங்கும் சில நேரங்களில்
அதற்க்கு அர்த்தம் பல...
ஆனால் மனிதர்களை பொறுத்து
அதற்க்கு பெயர்களும் உண்டு.
நிலையானது என்று நெருங்குவது கடினம்.
நிலையானது இல்லை என்று ஒதுக்குவது கடினம்.
ஆனாலும் அன்பு சில நேரங்களில் உண்மை
சில நேரங்களில் கடவுள்
சில நேரங்களில் கொடுமை
முடிவில் அன்பு சில கேள்விக்குறிகளை
விட்டுச் செல்லும்........
அதன் "பாதச்சுவடுகளாக"...!!!
செல்வம்-4
செல்வம் என்பது ஐஸ்வர்யம்
ஐஸ்வர்யம் என்பது தேவைக்கு தான்.
தேவை என்பது நாம் அதை நாடும் வரை
நாடுவது என்பது மனிதர்களின் குணம்.
குணம் இரண்டு வகை...
"பணக்காரன், ஏழை"!
பணக்காரன்
பணத்திற்க்கு தடைகள் - தடை
நம்பிக்கைக்கு - தடை
பழகுவதற்க்கு - தடை
சில குணத்திற்க்கு - தடை
பயத்திற்க்கு - தடை
ஏழைகளுக்கு - தடை
வாழ்க்கை முழுதும் பணத்திற்க்கு காவல்.
வாழ்க்கை முழுதும் செல்வத்திற்க்கு அடிமை.
வாழ்க்கை முழுதும் பயதுடன் கழிதல்
கழிதலில் கழிக்கப்படுவது நல்ல மனிதர்களையும் தான்!!!
ஏழை
ஒன்றும் இல்லை என்பது ஒன்றுமல்ல
ஒன்றும் இல்லை என்பது ஆசை இல்லை என்பது அல்ல!
பணம் அவர்களுக்கு ஒரு கனவு
கனவு சிலருக்கு மனதை சாகடிகிறது
சிலருக்கு பணம் வெறும் மாயை
அது அவர்களை ஒன்றும் செய்வது இல்லை!
ஏழைகளுக்கு பணக்காரர்கள் தழும்பு
பணக்காரர்களுக்கு ஏழை ஒரு மலிவானவன்!
"இருவருக்கும் நடுவில் இருப்பது ஒரு பொய் தோற்றம்"!
இருவரும் இருவருக்கும் பயப்படிகிறார்கள்
எதுவும் ஞாயம் என்று ஒதுக்கமுடியாது
அறியாமை என்று விலக்கமுடியாது!
இருவரும் ஒன்றை மறந்துவிட்டனர்மனிதர்கள் என்பதை....!
தங்களை காப்பாற்ற ஓடுதலில்
தங்களின் இனிய வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள்.
இதில் பாதிக்கப்படுவது ஒன்றுமே தெரியாத
சில பணக்காரர்களும், சில ஏழைகளும்!
ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது!
"உலகத்தின் சில பல எதார்த்தமான உண்மைகள்"!!!
கடவுள் - 1
காண்பவர்களின் கண்ணோட்டம்!
ஏதோ ஒன்று இருக்கிறது
அது என்ன என்று தேடுகிறோம்.
அந்த ஒன்று
நம்மை மீறியதாக இருக்கவேண்டும்
நம்மை பயப்படவைக்க வேண்டும்.
நம்மை பண்படுத்த வேண்டும்.
நம்மை ஞாயப்படுத்த வேண்டும்.
பெயர் என்ன வேண்டுமானாலும் வைக்கலாம்.
சிலருக்கு இது இயற்க்கை
சிலருக்கு இது செயற்க்கை
சிலருக்கு இது கடவுள்
"காண்பவர்களின் கண்ணோட்டம்"!!!
ஆரோக்கியம் -2
உடல் என்பது சுவர்
சித்திரம் என்பது வாழ்ககை
சித்திரம் வரைய சுவர் வேண்டும்
சுவர் சிதைந்து இருந்தால்
சித்திரம் வரைவது கடினம்.
சித்திர்த்திற்க்கு சில தேவையானவை
கடவுள், அன்பு, செல்வம்!
அன்பு -3
அன்பு என்பது பட்டாம்பூச்சு போல
பிடிக்க சென்றால் பறந்துவிடும்.
ஆனால் கிடைத்த இடத்தில் அமர்ந்துவிடும்
அன்பு ஏங்கும் சில நேரங்களில்
அதற்க்கு அர்த்தம் பல...
ஆனால் மனிதர்களை பொறுத்து
அதற்க்கு பெயர்களும் உண்டு.
நிலையானது என்று நெருங்குவது கடினம்.
நிலையானது இல்லை என்று ஒதுக்குவது கடினம்.
ஆனாலும் அன்பு சில நேரங்களில் உண்மை
சில நேரங்களில் கடவுள்
சில நேரங்களில் கொடுமை
முடிவில் அன்பு சில கேள்விக்குறிகளை
விட்டுச் செல்லும்........
அதன் "பாதச்சுவடுகளாக"...!!!
செல்வம்-4
செல்வம் என்பது ஐஸ்வர்யம்
ஐஸ்வர்யம் என்பது தேவைக்கு தான்.
தேவை என்பது நாம் அதை நாடும் வரை
நாடுவது என்பது மனிதர்களின் குணம்.
குணம் இரண்டு வகை...
"பணக்காரன், ஏழை"!
பணக்காரன்
பணத்திற்க்கு தடைகள் - தடை
நம்பிக்கைக்கு - தடை
பழகுவதற்க்கு - தடை
சில குணத்திற்க்கு - தடை
பயத்திற்க்கு - தடை
ஏழைகளுக்கு - தடை
வாழ்க்கை முழுதும் பணத்திற்க்கு காவல்.
வாழ்க்கை முழுதும் செல்வத்திற்க்கு அடிமை.
வாழ்க்கை முழுதும் பயதுடன் கழிதல்
கழிதலில் கழிக்கப்படுவது நல்ல மனிதர்களையும் தான்!!!
ஏழை
ஒன்றும் இல்லை என்பது ஒன்றுமல்ல
ஒன்றும் இல்லை என்பது ஆசை இல்லை என்பது அல்ல!
பணம் அவர்களுக்கு ஒரு கனவு
கனவு சிலருக்கு மனதை சாகடிகிறது
சிலருக்கு பணம் வெறும் மாயை
அது அவர்களை ஒன்றும் செய்வது இல்லை!
ஏழைகளுக்கு பணக்காரர்கள் தழும்பு
பணக்காரர்களுக்கு ஏழை ஒரு மலிவானவன்!
"இருவருக்கும் நடுவில் இருப்பது ஒரு பொய் தோற்றம்"!
இருவரும் இருவருக்கும் பயப்படிகிறார்கள்
எதுவும் ஞாயம் என்று ஒதுக்கமுடியாது
அறியாமை என்று விலக்கமுடியாது!
இருவரும் ஒன்றை மறந்துவிட்டனர்மனிதர்கள் என்பதை....!
தங்களை காப்பாற்ற ஓடுதலில்
தங்களின் இனிய வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள்.
இதில் பாதிக்கப்படுவது ஒன்றுமே தெரியாத
சில பணக்காரர்களும், சில ஏழைகளும்!
ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது!
"உலகத்தின் சில பல எதார்த்தமான உண்மைகள்"!!!
Friday, February 2, 2007
முகவரி
(3-02-07---10.08AM)
முகவரி எனபது முக்கியம்
முக்கியம் எதனால் அடையாளம்
அடையாளம் என்பது உயிர்
உயிர் என்பது உடல்
உடல் என்பது ஆதாரம்
ஆதாரம் என்பது மூச்சு
மூச்சு என்பது பிரியும் வரை...
முகவரி முக்கியம்!
முகவரி எனபது முக்கியம்
முக்கியம் எதனால் அடையாளம்
அடையாளம் என்பது உயிர்
உயிர் என்பது உடல்
உடல் என்பது ஆதாரம்
ஆதாரம் என்பது மூச்சு
மூச்சு என்பது பிரியும் வரை...
முகவரி முக்கியம்!
பகல் கனவு
(3-02-7---- 7.23 AM)
வானத்தை கையில் பிடிக்கவேண்டும் - கற்பனை
நிலவில் நடக்க வேண்டும் - முடிந்தது மனிதனால்
மேகத்தை கடந்து செல்ல வேண்டும் - விமானம்
வேலை பற்றிய கனவு - உண்மை என்றால் முடியும்
வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் - நிழல் நிஜமாகும்.
குடும்பம் பற்றிய சிந்தனை - மனதின் பலம்
பகல் கனவு - நிஜத்தின் நிழல்கள்.
நிஜத்தின் நிழல்கள் உண்மையாகும் - செயல்கள் நடந்தால்
செயல்கள் நடப்பது - நம் கையில்
நம் கையில் என்பது - பகல் கனவின் நிஜம்!
( ur comment about pagal kannau made me to write this balaji... i need to write more but next time. thanx, some how ur comments makes me think something... give me more insightful comments balaji.. it really creates some awareness inside my mind. u r brillianr bro... honestly. it it is not formatted because just i am typing from the min i thought about it, so if there is any mistake in the poem... sorry)
வானத்தை கையில் பிடிக்கவேண்டும் - கற்பனை
நிலவில் நடக்க வேண்டும் - முடிந்தது மனிதனால்
மேகத்தை கடந்து செல்ல வேண்டும் - விமானம்
வேலை பற்றிய கனவு - உண்மை என்றால் முடியும்
வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் - நிழல் நிஜமாகும்.
குடும்பம் பற்றிய சிந்தனை - மனதின் பலம்
பகல் கனவு - நிஜத்தின் நிழல்கள்.
நிஜத்தின் நிழல்கள் உண்மையாகும் - செயல்கள் நடந்தால்
செயல்கள் நடப்பது - நம் கையில்
நம் கையில் என்பது - பகல் கனவின் நிஜம்!
( ur comment about pagal kannau made me to write this balaji... i need to write more but next time. thanx, some how ur comments makes me think something... give me more insightful comments balaji.. it really creates some awareness inside my mind. u r brillianr bro... honestly. it it is not formatted because just i am typing from the min i thought about it, so if there is any mistake in the poem... sorry)
மாயை
(2-02-07--- 10.40 AM)
எதுமே இந்த உலகில்
நிலையானது இல்லை!
எல்லாமே ஒரு மாயை
நாம் என்னும் எண்ணங்கள் கூட...!
நேரத்திற்க்கு நேரம்...
நிமிடத்திற்க்கு நிமிடம் மாறலாம்!
நாம் பார்க்கும் பொருட்க்கள்
பார்வைக்கு பார்வை வேறுபடும்!
நாம் சந்திக்கும் மனிதர்கள்
சூழ்நிலை பொறுத்து மாறுவார்கள்!
நம்முடைய செயல்களே
நேற்று போல் இன்று இருக்காது!
எல்லாமே ஒரு மாயை
எதையும் ஏற்றுக்கொள்வோம்!
மாயையின் குணமே
அதுதான்....!!!
மாயை - மாற்றம் - பணிவோம்.
எதுமே இந்த உலகில்
நிலையானது இல்லை!
எல்லாமே ஒரு மாயை
நாம் என்னும் எண்ணங்கள் கூட...!
நேரத்திற்க்கு நேரம்...
நிமிடத்திற்க்கு நிமிடம் மாறலாம்!
நாம் பார்க்கும் பொருட்க்கள்
பார்வைக்கு பார்வை வேறுபடும்!
நாம் சந்திக்கும் மனிதர்கள்
சூழ்நிலை பொறுத்து மாறுவார்கள்!
நம்முடைய செயல்களே
நேற்று போல் இன்று இருக்காது!
எல்லாமே ஒரு மாயை
எதையும் ஏற்றுக்கொள்வோம்!
மாயையின் குணமே
அதுதான்....!!!
மாயை - மாற்றம் - பணிவோம்.
அமைதி - அர்த்தங்கள்
(2-02-07---- 10.20AM)
சில நேரங்களில்
சில அலசல்கள்...
அமைதியை கெடுக்கின்றன!
நம்முடைய மன ஓட்டத்தை
பிரதிபலிப்பது தான்
நம்முடைய எண்ணங்கள்!
எண்ணங்களுக்கு
வர்ணம் பூசுவது
நம்முடைய சிந்தனை!
சிந்தனையின் தாக்கம்
சந்தோஷமாக...
வருத்தமாக...
ஆனால்அமைதியை
சிலநேரங்களில்
அதன் போக்கில் விடவேண்டும்!
சில நல்ல விஷயங்கள்
சில நல்ல மாற்றங்கள்
சில நல்ல சிந்தனைகள்
.....ஏற்ப்படலாம்!
அமைதிக்கு இத்தனையும்
சத்தியமாக உண்டு!
ஆனால்....
நாம் அமைதியை
சரியாக புரிந்துகொண்டால்!
நான் புரிந்துகொள்ள முய்ற்ச்சிக்கிறேன் ...
முயற்ச்சிப்பேன்...!
நன்றி நண்பனே உனக்கு.....!!!
(ur comment......i like ur silence..because i can intrepret the way i want!! what do you think meena??".....
may be i was very upset about that first, but eventually i thought about that, u r right... well, i dont know why u said that... i dont even want to know. but thanx. it gave me some insight into that matter deeply....... thank u so much balaji)
my insight about ur silence... i might be wrong but this is what i like....
என்னுடைய கற்பனை கெடுகிறது
என்று நீ நினைத்து இருக்கலாம்!
என்னுடைய வேலை கெடுகிறது
என்று நினைக்கலாம்!
நானும் உன்னுடைய வேலையை
கெடுத்து இருக்கலாம்!
என்னுடைய மனபலம் குறையும்
என்று நினைத்து இருக்கலாம்!
உன்னை எப்போதும் என்னால்
தவறாக எண்ணமுடியாது பாலாஜி...
நீ என் நண்பன் , சகோதரன் என்பதால் அல்ல
நீ ஒரு நல்ல மனிதன்!
அதை முழுதுமாக நம்புகிறேன்
நம்புவேன் எப்போதும் நண்பனே!!!
(this is for u balaji.....THANX)
சில நேரங்களில்
சில அலசல்கள்...
அமைதியை கெடுக்கின்றன!
நம்முடைய மன ஓட்டத்தை
பிரதிபலிப்பது தான்
நம்முடைய எண்ணங்கள்!
எண்ணங்களுக்கு
வர்ணம் பூசுவது
நம்முடைய சிந்தனை!
சிந்தனையின் தாக்கம்
சந்தோஷமாக...
வருத்தமாக...
ஆனால்அமைதியை
சிலநேரங்களில்
அதன் போக்கில் விடவேண்டும்!
சில நல்ல விஷயங்கள்
சில நல்ல மாற்றங்கள்
சில நல்ல சிந்தனைகள்
.....ஏற்ப்படலாம்!
அமைதிக்கு இத்தனையும்
சத்தியமாக உண்டு!
ஆனால்....
நாம் அமைதியை
சரியாக புரிந்துகொண்டால்!
நான் புரிந்துகொள்ள முய்ற்ச்சிக்கிறேன் ...
முயற்ச்சிப்பேன்...!
நன்றி நண்பனே உனக்கு.....!!!
(ur comment......i like ur silence..because i can intrepret the way i want!! what do you think meena??".....
may be i was very upset about that first, but eventually i thought about that, u r right... well, i dont know why u said that... i dont even want to know. but thanx. it gave me some insight into that matter deeply....... thank u so much balaji)
my insight about ur silence... i might be wrong but this is what i like....
என்னுடைய கற்பனை கெடுகிறது
என்று நீ நினைத்து இருக்கலாம்!
என்னுடைய வேலை கெடுகிறது
என்று நினைக்கலாம்!
நானும் உன்னுடைய வேலையை
கெடுத்து இருக்கலாம்!
என்னுடைய மனபலம் குறையும்
என்று நினைத்து இருக்கலாம்!
உன்னை எப்போதும் என்னால்
தவறாக எண்ணமுடியாது பாலாஜி...
நீ என் நண்பன் , சகோதரன் என்பதால் அல்ல
நீ ஒரு நல்ல மனிதன்!
அதை முழுதுமாக நம்புகிறேன்
நம்புவேன் எப்போதும் நண்பனே!!!
(this is for u balaji.....THANX)
கற்பு
கற்பு என்பதற்க்கு
வரைமுறை இருக்கிறதா?
உடையில்,
நடையில்,
உணர்வில்,
மனதில்,
நடத்தையில்,
எல்லாமே "மாயை".
நல்லவர்களுக்கு
கற்பு என்பது
"வாழ்க்கை முறை".
அதை
ஆடை, மனது என்று
ஆடம்பர ஊத்தாக்குகிறார்கள்;
எதையும் உணரத்தெரியாத
கற்புக் அரசர்களும், கற்புக் அரசிகளும்!
(டிவி, சினிமா, பேப்பர்....படித்து நொந்துபோய் எழுதியது)
வரைமுறை இருக்கிறதா?
உடையில்,
நடையில்,
உணர்வில்,
மனதில்,
நடத்தையில்,
எல்லாமே "மாயை".
நல்லவர்களுக்கு
கற்பு என்பது
"வாழ்க்கை முறை".
அதை
ஆடை, மனது என்று
ஆடம்பர ஊத்தாக்குகிறார்கள்;
எதையும் உணரத்தெரியாத
கற்புக் அரசர்களும், கற்புக் அரசிகளும்!
(டிவி, சினிமா, பேப்பர்....படித்து நொந்துபோய் எழுதியது)
Thursday, February 1, 2007
தோழமை
(1-02-07---4.10 AM)
தோழமை...
எத்தனை தான் பறந்தாலும்
ஒரு சின்ன மாற்றம்
திரும்பி பார்க்கவைக்கும்!
நாம் செய்வது சரியா?
நமது தோழைமை சரியா?
நாம் தகுதி ஆனவர்களா?
அவர்கள் தகுதி ஆனவர்களா?
தோழமைக்கு....
முக்கிய தகுதி,
உண்மை...நம்பிக்கை!!!
எத்தனை முயன்றாலும்
தோழமையில்
வெறுப்பும்,
பாராமுகம்...
சகித்துக் கொள்ளவது கடினம்!
சண்டை போடலாம்,
திட்டலாம்... விலகலாம்.
பிறகு சேரலாம்...
எதற்க்கும்
காரணம் முக்கியம்!!!
இல்லை என்றால்
தோழமைக்கு
மதிப்பும் இல்லை....
மரியாதையும் இல்லை!!!
(what do u say balaji?)
தோழமை...
எத்தனை தான் பறந்தாலும்
ஒரு சின்ன மாற்றம்
திரும்பி பார்க்கவைக்கும்!
நாம் செய்வது சரியா?
நமது தோழைமை சரியா?
நாம் தகுதி ஆனவர்களா?
அவர்கள் தகுதி ஆனவர்களா?
தோழமைக்கு....
முக்கிய தகுதி,
உண்மை...நம்பிக்கை!!!
எத்தனை முயன்றாலும்
தோழமையில்
வெறுப்பும்,
பாராமுகம்...
சகித்துக் கொள்ளவது கடினம்!
சண்டை போடலாம்,
திட்டலாம்... விலகலாம்.
பிறகு சேரலாம்...
எதற்க்கும்
காரணம் முக்கியம்!!!
இல்லை என்றால்
தோழமைக்கு
மதிப்பும் இல்லை....
மரியாதையும் இல்லை!!!
(what do u say balaji?)
Subscribe to:
Posts (Atom)