அழகாக உடை உடுத்தி,
அமர்த்தலாக
கோயிலுக்கு செல்கின்றனர்.
கடவுளே!
என்னையும், என் குடும்பத்தை மட்டும் காப்பாற்று.
"தாழ்மையான வேண்டுதல்".
விழுந்து விழுந்து கும்பிட்டு
வெளியே வந்ததும்,
ஒரு ரூபாய்....
பிச்சைக்காரனுக்கு
போட அழும்,
அற்புதமான மனிதர்கள்...!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment