Friday, March 30, 2007

நிதர்சனம்

குப்பையை ஒதுக்கும் போது கவனித்தேன்
கைகள் படாமல் ஒதுக்குகிறோம்...
இது தானோ நமக்கும்,
உயிர் போன பின்!

No comments: