சிரிப்பார்கள், சிந்திக்க வைப்பார்கள்,
செனறு கொண்டே இருப்பார்கள்.
சிரிப்பார்கள், அழவைப்பார்கள்
எட்டி நின்று வேடிக்கை பார்பார்கள்.
சிரிப்பார்கள், கண்ணாமூச்சு விளையாடுவார்கள்
என்ன எதிர்பார்க்கிறார்கள்?
அவர்களுக்கும் புரியாது
நமக்கும் புரியாது.
ஆனால்,
ரசிப்போம், சிந்திப்போம்...
வேதனைப்படுவோம்,
சுகமான எல்லாமே
சுகமான சுமைதானோ...
புரிந்து கொள்ள முயற்ச்சிப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment