Friday, March 30, 2007

மனது

தொலைந்து போனது
தேடுகிறேன்.... எதை?
கிடைக்கும் என்று நம்பிக்கை
நம்பிக்கை...எதனால்?
மனிதன் என்பதால்!
மனதுக்கு என்ன நிறம்...
வெள்ளை!
அதனால் தான் ஊடுருவுகிறது…
பிரதிபலிக்கும் அன்பை!

ரசிக்க தெரிந்தவர்கள்
சுகவாசிகள்!


ரசிக்க தெரியாதவர்கள்
வெறும் வாசிகள்!

இரண்டும் தெரிந்தவர்கள்
சொர்க்கவாசிகள்!

No comments: