(9-03-07--- 10.00AM)
சொல்ல வேண்டும் என்று
மனது துடிக்கிறது.
ஆனால், செய்த சத்தியம்
என்னை தடுக்கிறது.
சத்தியம் ஞாயமான
காரணமாக இருந்தால் பரவாயில்லை.....
ஆனால், அபத்தமான
காரணத்திற்க்காக...
நான் என் தூக்கத்தை
இழந்து கொண்டு இருக்கிறேன்....
சத்தியம் வாங்கியவர்கள்
சாந்தமாக .....
ஒன்றுமே நடக்காதது போல
நல்ல தோழி என்ற வேடத்துடன்...
நானோ மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்.........
நல்ல நண்பனை இழந்து
கொண்டு இருக்கிறேன்
ஒன்றும் செய்யத்தெரியாமல்
செய்யமுடியாமல்...........
(never ever promise anyone without any proper reason balaji )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment