நாம் தான் தவறு செய்யவேண்டும்
என்பது தேவை இல்லை
மற்றவர்களின்.....தவறான சத்தியங்கள்
நம்மை தவறானவார்களாக காண்பிக்க
அதுவே காரணமாகிறது.
சத்தியங்கள் போற்றப்பட வேண்டியது
சத்தியம் வாங்கிய நபர்
சத்தியவதியாக இருந்தால்
ஆனால்,வாங்கியவர்களின்,
எண்ணங்கள் புரிபடவில்லை....
உன்னிடம் உண்மையை சொல்ல
மனது துடிக்கிறது.....
இயற்க்கைக்கு எதிராக
எதையும் செய்வது இல்லை..
இந்த சத்தியம் என் எதிரி!
உண்மை உன்னை என்ன
செய்யும் என்று கவலையாக இருக்கிறது.
என்றுமே எதையும் உன்னிடம்
மறைத்தது இலலை....
இந்த உண்மையை மறைத்தது
நான் இல்லை......
தோழி என்ற இடை சொருகளின்
அபத்தமான சத்தியம்....
என்னுடைய தோழரின் அறிவுரை
உண்னையை சொல்....
தவறு நீ செய்யவில்லை.....
தேவை இல்லாமல்.....
சத்தியத்தை காப்பாற்றவேண்டிய அவசியமில்லை....
யோசிக்கிறேன்...... ஆனால்..... நீயே
இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறாய்....
என்ன செய்ய நண்பனே.....
நீயே சொல்? ........ உண்மையை
உன்னிடம் சொல்லவா....?
(i don't know what to say balaji..... i am in real pain.... i have to tell u lot of things but i don't know.... HOW?......... )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment