Friday, March 30, 2007

காயங்கள்

ஆறிய பின்னும்
தடிப்பாக தெரிகிறது... வடுக்கள்.
எது ஆறியது
எனக்கு சந்தேகம்.
உதிர்த்த உதிரமா
தடித்த தோலா?
விலித்த மனதா?
மனமே உன் நிம்மதி
எதில்...ஆறியது...?
.....???
இரண்டு அன்பான
வார்த்தைகள், புன்னைகை!!!

No comments: