"செல்" லின் சொற்பொழிவு...
நான் கடவுளிடம் சரண்.
நான் எல்லா கடவுளையும்
மதிக்கிறேன்!.....
அழகான வாக்கிமூலம்,
ஒரே நெருடல், எனக்கு
அடுத்த மதத்தினர்
தரும் பிரசாதத்தினை
வாங்க மறுப்பதின், காரணம் என்னவோ???
யாரை ஏமாற்றுகிறார்கள்...
தங்களையா?
அலல்து, தங்களை நம்பும் மற்றவர்களையா?
காது கொடுத்து கேட்க்க ஆள் இருந்தால்
சாத்தானும் வேதம் ஓதும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment