Friday, March 30, 2007

சாக்கடை மனிதர்கள்

இரத்தம் கொடுத்தவனை
நீங்கள் கடவுள் என்கிறான்.
பிழைத்து நடந்ததும், கேட்கிறான்...
"நீங்கள் எந்த ஜாதி......"

No comments: