(12-02-07---9.45AM)
மற்றவர்களின் வேதனை
நம்மை தாக்குமா...?
பெற்றோருக்கு பிள்ளைகளின்
வேதனை தாக்கும் - இயற்க்கை!
பிள்ளைகளுக்கு பெற்றோரின்
வேதனை தாக்கும் - இயற்க்கை!
கணவன், மனைவி உறவில்
வேதனை தாக்கும் - கடமை!
சகோதரன், சகோதரி உறவில்
வேதனை தாக்கும் - இரத்தபந்தம்!
நண்பர்களின் உறவில்
வேதனை தாக்கும் - அன்பினால்!
உன்னுடைய வேதனை
என்னை தாக்குகிறது!
என்னை தூங்கவிடாமல்
தம்பியா... நண்பனா...?
நம்முடைய உறவிற்க்கு
பெயர் வைத்தாய்!
என்னுடைய உண்ர்வுகளுக்கு
மதிப்பு தருகிறாயா!?
என்னுடைய வேதனையும் சேர்த்து
என்னை தாக்குகிறது!
இடைவெளி என்பது
மனதுக்கு தேவை இல்லை!
அது ஒன்றுதான்
மனிதனிடம் இருக்கும்..
ஒரே வைரம்!
பட்டை போடப்பட்டு இருக்கும்
வாழ்க்கை என்னும்
தீட்டுதலில்!
ஆனாலும்
பட்டை போடவில்லை....
என்றாலும்
வைரம்.... வைரம் தான்!!!
( i don't know what is happening there da... i was really worried about u balaji....whether u believe that or not it doesnt matter da... i care about u, and i always will)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment