சின்ன கேள்விகள்
என் சிந்தனையை
இடம் மாற்றியது.
சொல்வது சரியா?
அல்லது
எனது கற்பனையா?
சிறு கோபத்துடன்
சிறு வருத்தத்துடன்
எண்ணங்கள் ஓடியது...
கோபம்
என்னை காக்க
வைத்ததிற்க்கு...!
கோபம்
என்னை இத்தனை
வருத்தப்பட வைத்ததிற்க்கு...!
கோபம்
என்னை இத்தனை
அன்பு செலுத்த வைத்ததிற்க்கு...!
கோபம்
என்மீது...இதில்
ஞாயம் இருக்குமா என்று...?
கோபம்
என்மீது ...இத்தனை
முட்டாளாகிவிட்டேனா...!
கோபம்
என்மீது...எப்படி
அடிமையானேன்...!
வருத்தம்
என்னை தவறாக
எடை போடுகிறார்களோ...?
வருத்தம்
நான் தான்
புரிந்துகொள்ளவில்லையா...?
வருத்தம்
தேவை இல்லாமல்
குழப்புகிறேன்...!
வருத்தம்
எதற்க்காக நான்
வருத்தப்படுகிறேன்...!
இத்தனை கேள்விகளுக்குப் பின்
சின்னதாக மனதில்
மின்னல்!
எதையும் ஏன்...
கோபத்துடன், வருத்தத்துடன்
எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஞாயம் இருக்கலாம்
மனதின் மூலையில்
சந்தோஷமாக...!
நல்லதிற்க்காக சொல்லி இருக்கலாம்
எதையும் நல்லதாக
எடுத்துக் கொள்ளவோமே...!
எடுத்துக் கொண்டேன்
நல்லதனமாக...
நன்றி!
திருத்திக் கொள்ளப்போகிறேன்
என் தவறுகளை
என் கட்டுப்பாட்டிற்க்குள்!
எப்போதுமே
அடிமை அல்ல எதற்க்கும்
இப்போது மட்டும் ...ஏன்?
விட்டுவிட்டேன் என்று
அர்த்தம் அல்ல
இனி அடிமை அல்ல ...அவ்வளவே!
குழப்பத்தில் தான்
உணரவேண்டி இருக்கிறது
நானும் சாதாரண மானிடன் தான்!!!
(no hard feelings balaji. i am really happy that u asked that que... may be i am a short temper person but i am not a fool to see any truth in it.so, thank u. if u think anything is wrong pl, tell me.. dont worry about my temper... it only last for 30min and i can't be angry with u for a long time bro. THANX! HONESTLY DA! )
No comments:
Post a Comment