கற்பு என்பதற்க்கு
வரைமுறை இருக்கிறதா?
உடையில்,
நடையில்,
உணர்வில்,
மனதில்,
நடத்தையில்,
எல்லாமே "மாயை".
நல்லவர்களுக்கு
கற்பு என்பது
"வாழ்க்கை முறை".
அதை
ஆடை, மனது என்று
ஆடம்பர ஊத்தாக்குகிறார்கள்;
எதையும் உணரத்தெரியாத
கற்புக் அரசர்களும், கற்புக் அரசிகளும்!
(டிவி, சினிமா, பேப்பர்....படித்து நொந்துபோய் எழுதியது)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment