Friday, April 13, 2007

கல்யாணம்

மலர்ந்த மொட்டை
கிள்ளி எறிந்தார்கள்.
உனக்கு இடமில்லை
மலர்ந்துவிட்டால்.....
மலர்ந்ததிற்க்கு,
தண்டனையா....???

No comments: