Thursday, November 1, 2007
ஆண்வேடம்
உலகத்தில்,
மக்களுக்கு
ஒரு பழக்கம்
மற்றவர்களை,காயப்படுத்துவது.
அதற்க்கு,
அவர்கள் பயன்படுத்தும்
ஆயுதம்,
"அறிவுரை"
நம்முடைய,
நிலைமை புரியாது.
நம்முடைய,
வாழ்க்கை புரியாது.
அதை தடுக்க,
ஒரு வேடம் தேவை இருந்தது,
நிமிர்நத நடை,
எதையும் சமாளிக்கும் திறமை.
இது,
"கவச குண்டலம்"
உண்மையாக,
என்னை காப்பாற்றி இருக்கிறது!
இல்லை என்றால்
இன்று;
பெண் என்பதை உணர,
ஆள் இல்லாமல் போயிருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment